20/09/2020

அமுதமொழி- 9



முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகிய இரு முறைகளுமே,  பரிபூரண மனிதன், அவனது முழுமையான தன்மை,  அவனது அபிலாஷைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டன.  அவனை பணத்திற்காக பறக்கும் சுயநலவாதியாகக் கருதுகிறது ஒன்று; 
மற்றொன்றோ, கடுமையான விதிகளால் கட்டுப்படுத்தினால் ஒழிய எந்த நல்லதும் செய்ய தகுதியற்றவனாக அவனை நோக்குகிறது.  பொருளாதார, அரசியல் அதிகாரக்குவிப்பு, இரண்டிலுமே பொதிந்துள்ளது.  எனவே, இரண்டுமே மனிதனை மனிதத் தன்மை இழக்கும்படிச் செய்கிறது.


-பண்டித தீனதயாள் உபாத்யாய.
(ஏகாத்ம மானவ வாதம்- பக்: 91)


No comments:

Post a Comment