15/02/2020

அமுத மொழி- 2



நம்பிக்கை


இராமபிரான், இலங்கைக்குப் போய்ச் சேருவதற்கு 
அணை (பாலம்) கட்ட வேண்டி இருந்தது. 
ஆனால் அவனுடைய பரமபக்தனான ஹனுமான், 
ராமபிரானிடத்தில் வைத்திருந்த திட பக்தியால், 
சமுத்திரத்தை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டான். 
இங்கு எஜமானனைவிட, சேவகனே அதிகம் சாதித்தான். 
காரணம்- நம்பிக்கை!

-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

No comments:

Post a Comment