17/10/2020

அமுதமொழி- 10

 


இந்தியா, பிரிக்க முடியாத, பிளக்க முடியாத ஒரே நாடு என நான் நம்புகிறேன்.

தேசிய ஒருமைப்பாடு என்பது, நம் அனைவரது பொது எண்ணத்தாலும், அனைவர் மீதான அன்பாலும், நம் அனைவரது இல்லங்களாலும் கட்டமைக்கப்பட்டது.

இன்றைய இந்தியாவானது, தனது பழம்பெரும் சரித்திரத்தில் ஆழ வேர்விட்டு நிற்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாரத அன்னை வருங்காலத்தில் ஒளிமயமாக பிரகாசிப்பாள் என்று, அதைவிட உறுதியாக நம்புகிறேன்.

-சகோதரி நிவேதிதை



No comments:

Post a Comment