16/12/2020

தே.சி.க.: ஓர் ஆவணம்

-ஆசிரியர் குழு


நெருக்கடிநிலையின்போது, தமிழகத்தில் தேசிய சிந்தனைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

அமரர் ஸ்ரீ. இராம.கோபாலன் அவர்களின் முயற்சியாலும், திருச்சியைச் சேர்ந்த தேசியக் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீ. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களின் ஈடுபட்டாலும் விளைந்ததுதான் தேசிய சிந்தனைக் கழகம். அதன் துவக்கக் கால அழைப்பிதழ் ஒன்று இங்கு ஆவணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள பிரமுகர்களின் பெயர்களைப் பார்த்தாலே, அமைப்பின் துவக்கக் கால முக்கியத்துவம் புரியும்.




No comments:

Post a Comment