13/11/2020

அமுதமொழி- 11


ஏகநாத் ரானடே

பற்றிலிருந்து விடுதலை, கர்வமின்மை, துணிவுடனும் உற்சாகத்துடனும் செயல்படுதல், வெற்றி- தோல்விகளால் பாதிக்கப்படாமை ஆகிய நான்கு அடிப்படைக் குணங்கள் சமூகசேவகருக்கு அவசியமானவை. இந்தக் குணங்கள் கொண்ட காரியகர்த்தரே சாத்விகமான ஊழியராவார்.

 -ஏகநாத் ரானடே 

(விவேகானந்த கேந்திரத்தின் நிறுவனர்)

No comments:

Post a Comment