16/09/2021

தே.சி.க. செயல்வீரர் பயிற்சி முகாம்

-ம.கொ.சி.இராஜேந்திரன்

அனைவருக்கும் வணக்கம்! 

 தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துவரும் நமது தேசிய சிந்தனைக் கழகத்தின் சார்பில்  ‘காரியகர்த்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்’ ஏற்பாடாகியுள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில், கல்வியாளர்களின் வழிகாட்டுதல்கள், கலந்துரையாடல்கள், அருங்காட்சியகம் பார்வையிடல், சிந்தனையரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடாகி உள்ளன.

இதில் கலந்து கொண்டு பயன்பெற்றிட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பயிற்சி முகாம் பற்றி விபரங்கள்:

நாள்: ஸ்ரீ பிலவ வருஷம் புரட்டாசி திங்கள் 3ஆம் நாள் 
            (19.09.2021) ஞாயிற்றுக்கிழமை 
            காலை 09.00 மணி முதல் பிற்பகல் 04.30 மணி வரை

இடம் : ஸ்ரீ நாச்சியப்பா சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரி,
               கோவிலூர், காரைக்குடி தாலுகா.

(காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ.
தூரத்திலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ.
தூரத்திலும் சிவகங்கை செல்லும் சாலையில் கல்லூரி
உள்ளது).

குறிப்புகள்:

1. தங்கள் வருகையை உறுதிப்படுத்திட முன்கூட்டியே
பதிவுசெய்து அவசியம்.

 2. தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் (முன்கூட்டியே
தகவல் தந்தால்) சனிக்கிழமை இரவு தங்குவதற்கு
ஏற்பாடு உண்டு.

3. ஞாயிற்றுக்கிழமை (19.09.2021) காலை 08.00 மணி-
09.00 மணி சிற்றுண்டி நேரத்திற்குள் பங்கேற்பாளர்கள்
அனைவரும் வருகை புரிந்திடல் அவசியம்.

பதிவு செய்துகொள்ள தொடர்பு எண்கள்:
  • பேரா.ஶ்ரீ அ.சங்கர்தாஸ்: 82703-74629
  • பேரா. ஶ்ரீ வ.பாண்டியராஜ்: 82205-81803
  • பேரா.ஶ்ரீ கா.சத்தியமூர்த்தி: 98425-64859
  • பேரா. ஶ்ரீமதி ச.மதுபாலா: 94429-68715
  • ஶ்ரீமதிரேணுகா சூரியகுமார்: 98654-02603
  • ஶ்ரீமதி சீ.கீதாராணி: 95973-88006


No comments:

Post a Comment